Saturday, August 7, 2010

உன்னை தேடி வரும்



நீ ஒரு உயிரை நேசிப்பது உண்மையென்றால்

அதை பறவை போல பறக்கவிடு

அது உன்னை நேசிப்பது உண்மையென்றால்

மீண்டும் உன்னை தேடி வரும்...






புரியாத பிரியம்

பிரியும்போது புரியும்





உறக்கத்திற்கு
காரணம்
தெரியவில்லை.
நான்
உறங்காததன்
காரணம்
நீ



சினேகிதியே!
உனக்கு மட்டும்
தெரியாத
ரகசியம்
என்னிடம்…
நான் உன்னை காதலிக்கிறேன்.


No comments:

Post a Comment