Monday, July 26, 2010

தேடல்




தேடித் தவங்கிடக்கையில்
சிக்காது,
ஏதோ ஒரு மௌன கணத்தில்
வந்தடைந்து வியப்பூட்டும்
கவிதையும்
காதலும்!


(தேடித் தவங்கிடக்கையில் சிக்காது, முன்பு நான்(ம்) படித்த அருமையான ப்ளாக்குகள். அதற்காக என்னுள் ஒரு மௌன கணத்தில் தோன்றியது தான் இந்த ப்ளாக்-ன் ஆரம்பம்... நானும் ஒரு ப்ளாக் ஆரம்பித்து இருக்கிறேன் என்ற எண்ணம் வரும் போது என்னையும் வியப்பூட்டியது கவிதையையும் காதலையும் போல்....)

இவ்வளவு எளிதாக இருக்கும் என்று கனவிலும் எண்ணியது இல்லை...

No comments:

Post a Comment